உள்ளூர் செய்திகள்
தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு கொடூர தாக்குதல்: 7 சிறுவர்கள் கைது – வைரலான காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்
வவுனியா மாவட்டத்தின் இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூர தாக்குதல் சம்ப...
குருணாகலில் மர்ம சம்பவம் – ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு
குருணாகல் தொடருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘களனி குமாரி’ தொடருந்து திடீரென ஓட்டுநர் இன்றி முன்னோ...
இலங்கையில் கனமழை எச்சரிக்கை – பல மாவட்டங்களில் 100mm வரை மழை பெய்ய வாய்ப்
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பல...
வவுனியாவில் கோர விபத்து – வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி
வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை ம...
தாயக எழுச்சிப் பாடலை பகிர்ந்த பாடகர் யாழில் கைது – பொலிஸார் விசாரணை தீவிரம்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பாடகர் ஒருவர் சமூக ஊடக தளத்தில் தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து பதிவிட்டதாகக் கூறப்...