உள்ளூர் செய்திகள்
O/L மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேசிய அடையாள அட்டை இலக்கம் இல்லையெனில் பெறுபேறுகள் வெளியிடப்படாது!
இலங்கையில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முக்கியமான புதிய நடைமு...
கொலை செய்து உடல்களை துண்டாடி கால்வாயில் புதைத்த தம்பதி வழக்கு – உதவிய சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது
கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் 2020ஆம் ஆண்டு கொவிட் காலகட்டத்தில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் புதிய திருப்பமாக, குற்றச...
கண்டியில் இளம் பெண் கொலை: மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு – சந்தேகநபர் கைது
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, ரங்கல பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீட்டிற்கு அருகிலுள்ள சேற...
ஹொரணையில் 3.5 கோடி ரூபாய் பணக் கொள்ளை: வங்கி ஊழியருக்கு எதிராக சந்தேகம் தீவிரம்
ஹொரணையில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 3.5 கோடி ரூபாய் பண...
பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு
இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்...
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் நேற்றைய தினமும் புதிய மனித எலும்புத் தொக...