உள்ளூர் செய்திகள்
செம்மணி மனித புதைகுழி – மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
கடும் வெப்பம்: பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர வழிகாட்டல்கள்!
இலங்கையின் பல பாகங்களில் அதிகரித்து வரும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலை மாணவர்களைப் பாதுகாப்பதற்கான விசேட வழிகாட்டுதல...
கொழும்பில் வீட்டுப் பணியாளர்களால் தொடரும் திருட்டுகள்: பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
கொழும்பின் முக்கிய பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய இடங்களில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்துத...
நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக...
நெல்லியடியில் மாமியார் வாள் வெட்டில் உயிரிழப்பு – மருமகன் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் மருமகன் மேற்கொண்ட வாள் தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளதுடன், மாமனார் படுகாயமடைந்த சம்...
சபுகஸ்கந்த பகுதியில் பாரிய தீ விபத்து – உயிர்ச் சேதம் எதுவும் இல்லை
கம்பஹா மாவட்டத்தின் சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம...