உள்ளூர் செய்திகள்
மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கான அவசர நிதி ஒதுக்கீடு – தூதரகங்கள் பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்கின்றன
மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காக, இலங்கைத் தூதரகங்களுக்கு விசேட நி...
யாழ். பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்ட விவகாரம்: துணைவேந்தரிடம் 3 மணிநேர விசாரணை!
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கருப்புக் கொடியேற்...
கோட்டாபய ராஜபக்சவுக்கு லஞ்ச ஊழல் விசாரணைக்காக அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட...
பணிக்கு வராத மின்சார சபை ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை
பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என Ceylon Electricity Bo...
"மக்களின் சுமையை அரசு அதிகரிக்கின்றது" - நாமல் ராஜபக்ச கடும் விமர்சனம்!
பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய நாமல் ராஜபக்ச, அரசாங்கத்தின...
கட்டுநாயக்கவில் கனேடியத் தம்பதி கைது: 320 மில்லியன் பெறுமதியான 'குஷ்' மீட்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (10.03.2026) காலை தாய்லாந்திலிருந்து வருகை தந்த கனேடியத் தம்பதியினர், சுமார...