உள்ளூர் செய்திகள்
11 ஆண்டுகளுக்கு பின்னும் முடிவுக்கு வந்த வித்தியா வழக்கு: யாழ் மேல் நீதிமன்றில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பு
இலங்கையையே உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் முக...
சுரங்கப் பாதையை புறக்கணித்தால் அபராதம்: கண்டி மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
கண்டி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுரங்கப் பாதைகள...
16.5 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு; முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கைது
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய நபர் ஒருவர், பல மில்லியன் ரூ...
மகிந்த - சுனில் சந்திப்பு பரபரப்பு! சமூக வலைத்தளங்களில் வைரலான உரையாடலுக்கு விளக்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நீர்கொழும்பில் மூன்று பெண்கள் கைது
நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத விபச்சார விடுதி ...
தேங்காய் மட்டைகளுக்குள் மணல் கடத்தல்: யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக நடந்த சட்டவிரோத செயல் அம்பலம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்டகாலமாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கை ஒன்று பொலிஸாரின் த...