உள்ளூர் செய்திகள்
வைத்தியசாலையில் சுரேஷ் சலேவுக்கு தாதி கடும் எச்சரிக்கை; மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில் பரபரப்பு தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்...
நெடுந்தீவு மக்களுக்கு நிம்மதி; இன்று முதல் மீண்டும் சேவையில் வடதாரகை படகு!
நெடுந்தீவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான கடல் போக்குவரத்து சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கலுக்கு முக்கிய முன்னேற்...
சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம்
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேவின் மனைவி, குற்றப்புலனாய்வுத் திணைக்க...
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு
வேத ஜோதிடத்தில் தைரியம், வீரம், துணிச்சல் மற்றும் வலிமையின் காரக கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். மேஷம் மற்றும் விருச்ச...
ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்
ஆராச்சிகட்டு பகுதியில் இலங்கை தரக்கட்டளை நிறுவனம் (SLSI) வழங்கும் அனுமதிப்பத்திரமின்றி இயங்கி வந்த பதப்படுத்தப்பட்ட மீன்...
ஹொரணையில் பதின்ம வயது சிறுமியை துன்புறுத்திய தாய் கைது - மருத்துவமனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்
களுத்துறை மாவட்டம் ஹொரணை பகுதியில் 14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாக கடித்து மற்றும் கொடூரமாக தாக்கி துன்புறுத்திய குற்ற...