செய்திகள்
கல்வித்துறையை பலப்படுத்தும் அரசாங்கம்: ஒரே ஆண்டில் 30,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்
நாட்டின் கல்வித்துறையில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்க...
தலவத்துகொட பகுதியில் மசாஜ் நிலையங்கள் மீது சுற்றிவளைப்பு: 34 பெண்கள் உட்பட 43 பேர் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான தலவத்துகொடவில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் பல நிலையங்கள் மீது ...
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஆப்பிள் சாதனங்களின் விலையை உயர்த்தத் திட்டம்
ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி டிம் கு...
சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மன உளைச்சலில் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுமி மீதான பாலியல் ...
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை
திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள ‘கன் சைட்’ (Gun Site) என அழைக்கப்படும் இரகசிய நிலத்தடி தடுப்பு முகாம் தொடர்பா...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக...