செய்திகள்
யாழில் தங்கக் கடத்தல் முயற்சி: இந்தியர்கள் உட்பட 8 பேரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கத் தயாராக இருந்த பயணிகளிடையே இடம...
தெல்தெனியாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடு
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பில் பொலிஸ...
நாட்டின் 25 சதவீத தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயில் இயங்குகின்றன: கெமுனு விஜேரத்ன
நாட்டில் இயங்கும் தனியார் பேருந்துகளில் சுமார் 25 சதவீதம் தற்போது மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படுவதாக தனியார் பேருந...
வெளிநாட்டு மருந்து பெயரில் ரூ.6 கோடி மோசடி: போலி பெண் மருத்துவர் கைது
மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவராக தன்னை அறிமுகப்படுத்தி, வெளிநாடுகளில் இருந்து விசேட மருந்துகளை இறக்குமதி செய்து ந...
பொலிஸ் சேவைகளை விரல் நுனியில் பெற புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகம்
பொதுமக்கள் பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய மொபைல் செயலி மற்ற...
கற்பிட்டி விமானப்படை பயிற்சித் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த மூவர்: விசாரணைக்கு உத்தரவு
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைக்கு சொந்தமான துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சித் தளத்...