உள்ளூர் செய்திகள்
காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண் இயன்முறை மருத்துவர் வழக்கு: யாழ்ப்பாணத்தில் காதலனும் மனைவியும் கைது
கண்டி மாவட்டத்தின் தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றின் உள்ளே இளம் பெண் இயன்முறை மருத்துவர் சடலமாக மீட்...
யாழ். செம்மணி மனித புதைகுழி: 400-ஐ கடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளில் மேலும் முக்கியமான கண்டுபி...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிக...
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயற்சியா? யாழில் 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இந்தியாவின் நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கத் தயாராக இருந்த 26 பேர் தங்கம் ...
வேலை முடிந்து வீடு திரும்பிய யாழ் இளைஞனின் உயிரை பறித்த விபத்து; கிளிநொச்சியில் சோக சம்பவம்
கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந...
11 ஆண்டுகளுக்கு பின்னும் முடிவுக்கு வந்த வித்தியா வழக்கு: யாழ் மேல் நீதிமன்றில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பு
இலங்கையையே உலுக்கிய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் முக...