உள்ளூர் செய்திகள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் – கணவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (04) அதிகாலை மூன்று பேர் உள்நுழைந்து பயங்கரமான வாள்...
வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்: இனி 5 மாவட்டங்களில் பெற்றுக்கொள்ளலாம்!
வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் இலங்கையில் வாகனங்களைச் செலுத்துவதற்குத் தேவையான தற்கா...
வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் விசேட சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி. ச...
யாழ். சிறைச்சாலையில் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை: 3 சக உத்தியோகத்தர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் ...
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் – சில நகரங்களுக்கு எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டுள்ளதாக தகவல...
யாழ்ப்பாணம் எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் களவு
யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில்
ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள்
களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுற...