உள்ளூர் செய்திகள்
77 மில்லியன் ரூபாய் திட்டம் யாழ்: சமூக சீரழிவு மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்! - பிரதேச சபை உறுப்பினர் காட்டம்.
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவு சுற்றுலாத்தளம் தற்போது சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறி வருவதாகவ...
யாழில் உலுக்கிய கொடூரக் கொலை வழக்கு : 13 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்ட...
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை யாழில் உலுக்கிய கொலை வழக்கு ; 13 ஆண்டுகளுக்குப் பின்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்பரப்பில் எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற...
வேகக் கட்டுப்பாட்டை இழந்து சேற்றில் கவிழ்ந்த கார்: யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் ஒன்று, அச்சுவேலி வல்லைப் பகுதியில் இன்று கோர விபத்துக்குள்ளானது. அதிவே...
யாழ்ப்பாணத்தில் பகீர்: நகைக்கடையில் 10 கோடி ரூபாய் நகைகளைத் திருடிய பெண் கைது! - நிலத்திற்குள் புதைத்து வைத்திருந்ததாக வாக்குமூலம்.
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றிய பெண், சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நக...
"மகளுக்குச் சீதனமாகக் கொடுக்க இருக்கும் காணி அது.." - ஜனாதிபதிக்கு எழுவைதீவுத் தாயின் கண்ணீர் மல்கிய வேண்டுகோள்!
யாழ்ப்பாணம், எழுவைதீவு பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்துள்ள தனியார் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில், எ...