உள்ளூர் செய்திகள்
ஈரான் தூதரகத்துக்குச் சென்று இரங்கல் தெரிவித்த ரிஷாத் பதியுதீன்
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா...
"கப்பல் போக்குவரத்து முடக்கம்!" - 1 மில்லியன் டொலராக உயர்ந்த காப்புறுதி கட்டணம்: இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதித் துறையில் கடும் பாதிப்பு.
முக்கிய பொருளாதாரத் தாக்கங்கள்ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: ஈரானின் இந்த அதிரடி முடிவால் ஆசியாவிற்கான பிரதான வர்த்தகப் பாதை ...
இலங்கை கடல் எல்லையில் ஈரானியக் கப்பல்கள்: கழுகுப் பார்வையில் உண்மைத் தகவல்கள்!
கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பெருங்கடலில் அமெர...
மருத்துவமனையில் யுவதியின் சடலத்துடன் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு – சந்தேகநபர்களை கைது செய்ய கோரி நுவரெலியாவில் இளைஞர்கள் போராட்டம்
டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் ...
இலங்கை கடற்பரப்பில் தாக்கப்பட்ட ஈரான் போர்க்கப்பல் : கடும் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை “கடல...
இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம்: சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற அதிகாரி அதிரடி கைது!
சுகாதார அமைச்சில் 2018-ஆம் ஆண்டு தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த விவகாரத்தில், வாடகைப் பணத்தைக் காசோலைகள் மூலம் ...