செய்திகள்
"பயணிகளின் உயிரோடு விளையாடிய சாரதி!" - களுத்துறையில் பேருந்துகள் மோதி விபத்து: சோதனையில் சிக்கிய 'கஞ்சா' போதை - காலி சாரதி கம்பி எண்ணுகிறார்.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமகடை சந்தி பகுதியில், நேற்று இரண்டு தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்...
சுகாதாரச் சீர்கேடு: வவுனியாவில் 4 முன்னணி உணவகங்களை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் முன்னணி உணவகங்களில் சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். ...
"உள்காயங்கள் ஏற்படும் வரை அடி!" - நானுஓயா பிரபல பாடசாலை ஆசிரியரின் அராஜகம்: பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்; அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் தரம் 8-இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர், தனது ...
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலைய சாம்பல் பிரச்சினை: நாடாளுமன்றத்தில் கடும் விவாதம்
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் தொடர்பான விவாதம் இன்று (06) நாடாளுமன்றத்தில் சூடா...
2025 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைகள் – முக்கிய அறிவித்தல் மாணவர்களுக்கு
2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்நிலையில், பரீட்சை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை நீக்கக் கோரி வைகோ மனு – சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உய...