செய்திகள்
யாழ் இளவாலை பொலிஸ் நிலையம் அருகே நடுவீதியில் காவாலிகள் மோதல் – இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தி பகுதியில் இன்று (8...
உடவளவில் லொறி மோதி 13 வயது சிறுவன் உயிரிழப்பு – சாரதி கைது
உடவளவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தி...
ஈரானுக்கு மீண்டும் இலங்கை தேயிலை ஏற்றுமதி வேகத்தில் – தகவல் தொடர்புத் தடைகள் தளர்வு பின்னர் முன்னேற்றம்
ஈரானில் நிலவிய அமைதியற்ற சூழல் மற்றும் தகவல் தொடர்புத் தடைகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஈரானுக்கான த...
யாழில் 300 ஏக்கர் கோரிய சுற்றுலா திட்டம்: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு – நிறுவனம் திட்டம் கைவிட முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு, குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் 300 ஏக...
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை கோரி இன்று கடற்கரையில் போராட்டம்
திருகோணமலை கடற்கரையோரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) திருகோ...
"மூன்று ஆண்டுகாலத் துன்புறுத்தல்!" - ஆபாச மெசேஜ் மற்றும் போலித் திருமணக் கதைகள்: சபரிஷ் என்ற நபர் மீது ரவீணா ரவி பரபரப்புக் குற்றச்சாட்டு.
'லவ் டுடே', 'மாமன்னன்' போன்ற படங்களில் நடித்த ரவீணா ரவி, சபரிஷ் மற்றும் அவரது இரட்டைச் சகோதரர் ஆகியோரால் தாம் நீண்ட காலம...