செய்திகள்
மத்திய கிழக்கு பதற்றம்: பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லை...
கொழும்பு–பிலியந்தலை வீதியில் பள்ளி வான் விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்
கொழும்பு–பிலியந்தலை பிரதான வீதியில் சிறிய லாரி ஒன்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்...
SWISS விமான சேவை முடக்கம்: வான்வழிப் பாதைகளைத் தவிர்க்க அதிரடி முடிவு!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சுவிட்சர்லாந்தின் தேசிய...
அரநாயக்கையில் செவிலியர் கொலை: சந்தேக நபர் விளக்கமறியலில்
கேகாலை மாவட்டம் அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற செவிலியர் கொடூரமாகக் கொலை ...
யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, 800 லீட்டர் பறிமுதல்
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள...
இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தல்: தூதரகங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களுக்கு விசேட ரோந்து!
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக, கொழும்பில் உள்ள தூதரகங்கள் மீது தாக்குதல்கள் அல்லது வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கக்கூட...