BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்போது பொதுமக்களிடம், நீரை வீணாக்காமல், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அளவுக்கு அதிகமாக நீரை பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குழாய் ஊடாக நீர் பெறும் இறுதி முனைகளில் நீரின் அழுத்தம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் வரட்சியான நிலை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இதனால், தடையின்றி நீர் விநியோகம் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"