BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள தகுதியான முதியோர்கள் இதன் மூலம் நேரடியாக தங்களது அஸ்வெசும கணக்குகள் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாம் கட்டத்தில் மட்டும் 3.12 பில்லியன் ரூபாய் அளவிலும், இரண்டாம் கட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 73,663 முதியோர்களுக்கு 368 மில்லியன் ரூபாய் அளவிலும் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர் நேரடியாக பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"