BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் உள்ள தகுதியான முதியோர்கள் இதன் மூலம் நேரடியாக தங்களது அஸ்வெசும கணக்குகள் வழியாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

முதலாம் கட்டத்தில் மட்டும் 3.12 பில்லியன் ரூபாய் அளவிலும், இரண்டாம் கட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 73,663 முதியோர்களுக்கு 368 மில்லியன் ரூபாய் அளவிலும் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான முதியோர் நேரடியாக பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"