உள்ளூர் செய்திகள்
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில் கோர விபத்து: சுற்றுலா முடிந்து திரும்பிய இரு நண்பர்கள் மரணம்!
மஹியங்கனை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹொபரியாவ சந்திக்கு அருகில் கடந்த 7ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்த...
மொனராகலையில் சோகம்: பெற்றோருக்குக் குடை கொடுக்கச் சென்ற 23 வயது யுவதி மின்னல் தாக்கிப் பலி!
மொனராகலை மாவட்டம் வெல்லவாய, ஹந்தபானகல - கென்ஹத பகுதியில் நேற்று (08.04.2026) மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் இளம் பெண...
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை மீள ஆரம்பம்: அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் அனுமதி!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந...
பதுளை - கொழும்பு வீதியில் கவிழ்ந்தது எரிபொருள் தாங்கி ஊர்தி: வழிந்தோடிய எண்ணெயைச் சேகரிக்க முண்டியடித்த மக்கள்!
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் தாங்கி ஊர்தி (Fuel Tanker) ஒன்று, நேற்று பிற்பகல் புவகஹவெல பகுதியில்...
தடையின்றி கிடைக்கும் லாப்ஸ் எரிவாயு: 7,000 மெட்ரிக் டன் இறக்குமதி - பண்டிகைக்கால விசேட அறிவிப்பு!
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், இன்று (08.04.2026) முதல் தனது ...
வடக்கு-கிழக்கில் தனியார் காணிகள் விடுவிப்பு மற்றும் வீதிகள் திறப்பு: ஜனாதிபதி அநுரகுமாரவின் துரித நடவடிக்கை!
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (08.04.2026) நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்...