உள்ளூர் செய்திகள்
தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை
காலி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புர...
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள்
இலங்கையில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின...
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அப...
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ல...
சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த ‘பஸ் லல...
உறவினர்களுடன் சென்ற 3 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இரசாயன திரவத்தை குடித்து உயிரிழப்பு
வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர், உறவினர்களுடன் கம்பளை புப்புரஸ்ஸ பகுதிக்கு சென்றிருந்த நிலையி...