உள்ளூர் செய்திகள்
யாழ் இளவாலை பொலிஸ் நிலையம் அருகே நடுவீதியில் காவாலிகள் மோதல் – இருவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தி பகுதியில் இன்று (8...
யாழில் 300 ஏக்கர் கோரிய சுற்றுலா திட்டம்: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு – நிறுவனம் திட்டம் கைவிட முடிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு, குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் 300 ஏக...
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் – கணவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (04) அதிகாலை மூன்று பேர் உள்நுழைந்து பயங்கரமான வாள்...
வெளிநாட்டினருக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்: இனி 5 மாவட்டங்களில் பெற்றுக்கொள்ளலாம்!
வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் இலங்கையில் வாகனங்களைச் செலுத்துவதற்குத் தேவையான தற்கா...
வடக்கு மாகாண ஆளுநருக்கும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதிக்கும் விசேட சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி. ச...
யாழ். சிறைச்சாலையில் பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை: 3 சக உத்தியோகத்தர்கள் மீது பொலிஸில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு, அங்கு பணியாற்றும் சக ஆண் உத்தியோகத்தர்கள் பாலியல் ...