உள்ளூர் செய்திகள்
13 ஆண்டுகள் கல்வி கற்காமல் எந்த பிள்ளையும் பாடசாலையை விட்டு வெளியேற முடியாது – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவிப்பு
இலங்கையில் வருடந்தோறும் சுமார் 38,000 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் முன்பே பாடசாலையை விட்டு வெளி...
வவுனியாவில் பயங்கர விபத்து : நால்வர் படுகாயம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பி...
வடமராட்சியில் கரைவலைத் தொழில் அனுமதி மறுப்பு : கடற்தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுண்டிக்குளம் – பூனைத்தொடுவாய் அண்மித்த பகுதியில் கடற்தொழிலாள...
விரிவான தலைப்பு: 1988-89 காலப்பகுதி மீண்டும் திரும்புமா? ஆளுங்கட்சி மீது அர்ச்சுனா ராமநாதன் எம்.பி முன்வைத்துள்ள "ஆயுதக் கிளர்ச்சி" புகார்!
இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஆ...
அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் CID அழைப்பு: பின்னணி என்ன?
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த ந...
பொதுமக்கள் எச்சரிக்கை! பலத்த காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ர...