BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?

அடுத்தடுத்து சிக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்! - ஷிரந்திக்கு பின் நாமல் ராஜபக்சவிற்கும் அழைப்பு: பின்னணி என்ன?
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி விசாரணைகள் வேகம் எடுத்துள்ளன. ஷிரந்தி ராஜபக்சவிற்கு FCID அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவையும் நேற்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ச தற்போது உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சிரிலிய' அறக்கட்டளை நிதி விவகாரம் மற்றும் ஏனைய நிதி முறைகேடுகள் தொடர்பாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"