உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு கிணறு சம்பவம்: உயிர் தப்பிய பெண்ணின் வாக்குமூலம்
மட்டக்களப்பு, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றில் வீசப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 26 வயது இளந்தாய...
மத்திய கிழக்கு போர் எதிரொலி: 4 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தில் அலுமினியம் விலை!
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா தரப்புக்கும் இடையே தீவிரமடைந்துள்ள போரினால், உலகளாவிய அலுமினிய விநியோகச் ...
சலுகைக் கடன் திட்டம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: தொழில்முனைவோருக்கு அமைச்சர் சத்துரங்க அபேசிங்க அறிவுறுத்தல்!
அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைக் கடன் திட்டத்தின் கீழ், மார்ச் மாத நிலவரப்படி ரூ. 17.4 பில்லியன் ஒட்டுமொத்...
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வு ஆரம்பம்: முதலாம் நாள் கள நிலவரம்!
மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை அகழ்வு செய்யும் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதி...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என...
கேகாலையில் சுற்றிவளைக்கப்பட்ட 'நடமாடும் எரிபொருள் நிலையம்': 1,235 லீட்டர் டீசல் மற்றும் லொறி பறிமுதல்!
கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...