செய்திகள்
பிலியந்தலையில் சோகம்: வீதியைக் கடக்க முயன்ற முதியவர் லொறி மோதி பலி!
பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வீதியில் இன்று காலை பதிவான வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் பரிதாபம...
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் 'தற்கொலை ட்ரோன்' படைகள்: உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது நிலத்தடி இராணுவ வளாகமான "ஏவுகணை நகரத்தின்" காட்சி...
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க விசேட பொறிமுறை: அமைச்சர் தலைமையில் முக்கிய தீர்மானங்கள்!
யாழ். மாவட்டத்தின் தற்போதைய எரிபொருள் விநியோகம் மற்றும் சவால்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம...
எரிபொருள் நெருக்கடி: '4 நாள் வேலை வாரம்' தொடர்பாக ஜனாதிபதி இன்று முக்கிய முடிவு!
உலகளாவிய மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடங்கல்களால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கையில...
திருகோணமலையில் பயங்கரம்: மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து - 18 வயது இளைஞன் பலி!
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) மாலை...
QR குறியீட்டின் மூலம் வழங்கப்படும் முச்சக்கர வண்டி எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் முக்கிய அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதி முறையின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை மாற்றுவது குறித்து கவனம் ...