BREAKING
“நூறு சாமி” திரைப்படம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு? வெளியான தகவல் 2026 உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: 39 மையங்களில் சேவை யாழ். செம்மணி மனித புதைகுழி: 400-ஐ கடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலா: வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி? “நூறு சாமி” திரைப்படம் 3 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு? வெளியான தகவல் 2026 உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு இல்லை: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள் விநியோகம் ஆரம்பம்: 39 மையங்களில் சேவை யாழ். செம்மணி மனித புதைகுழி: 400-ஐ கடந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன காரசாரமான சுவையில் தெலங்கானா ஸ்டைல் சிக்கன் மசாலா: வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

யாழ் கடற்பரப்பிற்கு அருகில் தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

யாழ் கடற்பரப்பிற்கு அருகில் தமிழக மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பில் எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் Rameswaram சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் நேற்றிரவு இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பின்பரப்பில் 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும், மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் இலங்கை மற்றும் இந்திய கடற்பரப்பில் மீன்பிடி சட்ட விதிகளை மீறிய நடவடிக்கைக்கு எதிரான கடற்படை நடவடிக்கையாக விளக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"