உள்ளூர் செய்திகள்
கண்டியில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல் – உண்மை என்ன? தேசிய இரத்தினக்கல் அதிகாரசபை விளக்கம்
கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகே சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல் தொடர்பில் பரவிய வதந்திகளுக்கு தேசிய இர...
"1750 சம்பள உயர்வு மட்டும் போதாது; காணிகளும் வழங்கப்பட வேண்டும்!" - நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச அதிரடி.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தல...
மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு – விவசாயி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயி...
இன்று இலங்கை வரும் IMF குழு: 'டித்வா' புயல் பாதிப்புகள் மற்றும் 5-வது மீளாய்வு குறித்து முக்கிய ஆய்வு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விசேட பிரதிநிதிகள் குழுவொன்று 6 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (ஜனவரி 22) இ...
77 மில்லியன் ரூபாய் திட்டம் யாழ்: சமூக சீரழிவு மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்! - பிரதேச சபை உறுப்பினர் காட்டம்.
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் அமைந்துள்ள மண்டைதீவு சுற்றுலாத்தளம் தற்போது சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறி வருவதாகவ...
யாழில் உலுக்கிய கொடூரக் கொலை வழக்கு : 13 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
யாழ்ப்பாணம் கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்ட...