செய்திகள்
இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது – தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை ம...
தாயக எழுச்சிப் பாடலை பகிர்ந்த பாடகர் யாழில் கைது – பொலிஸார் விசாரணை தீவிரம்
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பாடகர் ஒருவர் சமூக ஊடக தளத்தில் தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து பதிவிட்டதாகக் கூறப்...
சென்னையில் இலங்கை பெண் கொலை வழக்கில் புதிய சோகம் – காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு
சென்னையின் கோயம்பேடு பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவத்தில், இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் யான்சி உயிரிழந்...
புத்தளம் வானில் தோன்றிய மர்மப் பொருள் – அதிகாலையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு
புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை வானில் பிரகாசமான மற்றும் நீளமான எரியும் வால் கொண்ட மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதாக அப்ப...
தமிழர் பகுதியில் விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு – சி.சி.டி.வி காட்சியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா இடிமன் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபர்...
வெளிச்சக் குறைவின் போது 'பிங்க் பந்து' பயன்படுத்த ஐசிசி அதிரடி ஒப்புதல்!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சமின்மை (Bad Light) காரணமாக ஆட்டம் அடிக்கடி பாதிக்கப்படுவதைத் தடுக்க, சர்வதேச ...