செய்திகள்
தென்னிலங்கையில் பயங்கரம்: வீட்டிற்குள் புகுந்து பெண்கள் மீது கத்திக்குத்து - 80 வயது மூதாட்டி பரிதாப பலி!
காலி, அஹங்கம - தித்தகல்ல பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்கள் மீது கூர்மை...
டுபாயில் சிக்கிய பாதாள உலகப் புள்ளிகள்: மங்களவின் செயலாளரின் கொலை வழக்கின் முக்கிய நபர் உட்பட மூவர் கைது! - மீட்டு வர விரைந்தது பொலிஸ் படை.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த பாதாள...
ஹொரணையில் சோகம்: தலையில் தேங்காய் விழுந்ததில் குடும்பப் பெண் பரிதாப பலி!
ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தலையில் தேங்காய் விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 49 வய...
"மன்னாரைச் சுரண்டாதே!" - காற்றாலைத் திட்டத்திற்கு முன் நிலங்களை விடுவிக்க ஜனாதிபதிக்கு சிவகரன் அவசர கடிதம்.
மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம மண் அகழ்வுத் திட்டங்கள் மக்களின் வாழ்வாத...
வாகனத்தின் விலையை விட 3 மடங்கு வரி: ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் முடக்கம் - ஜனாதிபதியிடம் கோரிக்கை!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை விடுவிப்பதற்கு, அவற்றின் அசல் பெறுமதியை விட சுமார் மூன்று மடங்கு அதிகமா...
கிளிநொச்சியில் பல கோடி ரூபாய் விவசாய நிதி மோசடி? - சி.ஐ.டி மற்றும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில போகங்களாக விவசாய அமைப்புகளினால் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபாய் நிதி மு...