செய்திகள்
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரையில் இன்று காலை அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங...
பலாலி, குரும்பசிட்டி காணிகள் விடுவிப்பு; தோல்வியடைந்த அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றனர் – அமைச்சர் சாடல்
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் பலாலி மற்றும் குரும்பசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளை மீளளிப்பதற்கான நடவடிக்கைக...
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள்
இலங்கையில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராகச் செயற்பட்டு வந்த ஹொட் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த சுபாஷ், கருணாவின...
இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம்
இந்தியாவின் விமான நிலையங்களில் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்...
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது
இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அப...
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ல...