BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: புதிய விகிதங்கள் மற்றும் முழு விபரங்கள்!

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: புதிய விகிதங்கள் மற்றும் முழு விபரங்கள்!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளமை மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள உற்பத்திச் செலவை ஈடு செய்ய மின்சாரக் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் காலாண்டில் ஏற்படவுள்ள சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மின்சார சபை 13.56% உயர்வைக் கோரியிருந்தது. எனினும், நுகர்வோரின் சுமையைக் கருத்திற்கொண்டு, அலகுகளின் அடிப்படையில் வெவ்வேறு சதவீதங்களில் இந்த உயர்வை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. இதன்படி, குறைந்த அலகுகளைப் பயன்படுத்துவோருக்குக் குறைந்த சதவீதமும், 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக 25% வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைத்தொழில், ஹோட்டல் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"