BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: யாருக்கு எவ்வளவு அதிகரிக்கும்? முழு விபரங்கள்!

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: யாருக்கு எவ்வளவு அதிகரிக்கும்? முழு விபரங்கள்!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலை மற்றும் மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் எனக் குறிப்பிட்டு, மின்சார சபை 13.56% கட்டண உயர்வை கோரியிருந்தது. எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோரின் மின் பயன்பாட்டு அலகுகளின் அடிப்படையில் வெவ்வேறு சதவீதங்களில் இந்த உயர்வை அமுல்படுத்தியுள்ளது.


இதன்படி, குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு குறைந்தளவு சதவீதமும், அதிக அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அதிகபட்சமாக 25% வரையிலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் உற்பத்தித் திறன் குறைவு மற்றும் டீசல் மூலமான மின் உற்பத்திக்கு அதிக செலவு ஏற்படுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"