BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

செயற்பாட்டு அரசியலிலிருந்து ஒதுங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாட்டு அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தற்போது தாம் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பதில்லை என்றும், அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், நாட்டுக்கு நன்மை செய்யும் செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் இடம்பெறும்போது அவற்றில் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.

அரகலயின் பின்னர் அரசியல் ரீதியாக மைத்திரிபால சிறிசேன ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரது நீண்ட அரசியல் பயணத்திற்கு ஒரு இடைவேளை அல்லது முடிவாக இது கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"