BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!

பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!
பங்களாதேஷின் நர்சிங்டி பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் சஞ்சல் சந்திரா, நள்ளிரவில் மர்ம நபர்களால் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. தந்தையை இழந்து தாயையும், உடல்நலம் குன்றிய சகோதரர்களையும் காப்பாற்றி வந்த ஒரு இளைஞரின் வாழ்வு இப்படி முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"