BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: கைதான இலங்கையர்களுக்கு நாட்கள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: கைதான இலங்கையர்களுக்கு நாட்கள் சிறை - நீதிமன்றம் அதிரடி!

மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை, 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 10-ஆம் திகதி அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பாக 46 மற்றும் 43 வயதுடைய இரண்டு இலங்கையர்கள் ஆரம்பத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது விசாரணைக்குப் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதிலும், வழக்கின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"