BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

"நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியம் இல்லை"

ராஜபக்சாக்களின் அரசியல் இனி இலங்கையில் எடுபடாது என்றும், மக்கள் அவர்களை முழுமையாக நிராகரித்துவிட்டனர் என்றும் சமீரா பெரேரா தெரிவித்துள்ளார்.

 ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது. நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் நாட்டில் புதிய சீர்திருத்தங்கள் வரும் எனக் கூறப்படுவது நகைப்பிற்குரியது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராகச் சமூக வலைதளங்களிலும் ஏனைய இடங்களிலும் முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட ரீதியிலான சேறு பூசல்களை (Mud-slinging) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

 ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் பெண்களை இழிவுபடுத்தும் இழிவான பிரசாரங்களை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 கல்வி வணிகமயமாக்கப்படுவதையும், குறிப்பாகப் பாடசாலைகளை மூடும் திட்டத்தையும் தமது கட்சி கடுமையாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையில் அதிக வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"