BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழில் இருந்து வவுனியா சென்ற வயது யுவதி காணாமல் போனதாக பெற்றோர் முறைப்பாடு ; காவல்துறை விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்ற 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த சுவந்தன் திவ்யா என்ற இளம் யுவதி, கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற நிலையில் பின்னர் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெற்றோர் காங்கேசன்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன யுவதி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 0773828845 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"