BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு ஜூலை க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு ஜூலை க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

இலங்கை முழுவதும் இயங்கும் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதிக்குள் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு நடவடிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முன்பள்ளி கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, எதிர்காலத்தில் புதிய முன்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன், அதற்கான பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் நோக்கம், முன்பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி சூழலை உறுதி செய்யவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"