BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

Bandarawela பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் கலைப்புலருமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்தார்.

சண்முகவேல் பிரஷாந்தி கலை இலக்கிய ஆர்வமிக்கவராகவும், சமூகவலைத்தளங்களில் தனது “Rebuild Sri Lanka” எனும் மூம்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பெயர் பெற்றவர்.

இவரது பாடல்கள் மற்றும் கலைச் செயற்பாடுகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த சோகம், மலையக கல்வி சமூகத்துக்கும் கலை உலகத்திற்கும் பெரிய பேரழப்பாக கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"