BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

பண்டாரவளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆங்கில ஆசிரியர் செல்வி சண்முகவேல் பிரஷாந்தி பலி கலை உலகிற்கு பெரும் பேரழப்பு

Bandarawela பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் கலைப்புலருமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்தார்.

சண்முகவேல் பிரஷாந்தி கலை இலக்கிய ஆர்வமிக்கவராகவும், சமூகவலைத்தளங்களில் தனது “Rebuild Sri Lanka” எனும் மூம்மொழி (ஆங்கிலம், தமிழ், சிங்களம்) பாடலின் மூலம் சமூக விழிப்புணர்வை உருவாக்கியவராகவும் பெயர் பெற்றவர்.

இவரது பாடல்கள் மற்றும் கலைச் செயற்பாடுகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை உலகத்தினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த சோகம், மலையக கல்வி சமூகத்துக்கும் கலை உலகத்திற்கும் பெரிய பேரழப்பாக கருதப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"