BREAKING
எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல் எல் நினோ தாக்கம் தொடக்கம் - கடுமையான காலநிலை மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை ஒடிசாவில் ஏவுகணை சோதனை காரணமாக 11,000-க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக வெளியேற்றம் சுரேஷ் சலேவை தினமும் சந்திக்க அனுமதி கோரி மனைவி மற்றும் சட்டத்தரணி கடிதம் ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: சில ராசிகளுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் என ஜோதிட கணிப்பு ஆராச்சிகட்டுவில் அனுமதி இன்றி இயங்கிய மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை முற்றுகை - பெருந்தொகை பொருட்கள் பறிமுதல்

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலை: பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கை

சிவனொளிபாத மலையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பைகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், சிவனொளிபாத மலையையும் அதன் சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பும் கடமையும் என தெரிவித்தார்.

இதற்காக ஒரு விசேட வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம், யாத்திரிகர்கள் மலையில் கைவிடும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் முறையாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2028 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சிவனொளிபாத மலையை பிளாஸ்டிக் மாசு தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"