BREAKING
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் ; புதிய அம்சங்கள் இதோ இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் செல்ல உதவிய படகு ஓட்டுநர் விளக்கமறியலில் அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்

வது அரசியலமைப்புத் திருத்தம் ; ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி

வது அரசியலமைப்புத் திருத்தம் ; ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி

மேலும், பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவலைகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து நீதி அமைச்சர் அந்த சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில்,பொருளாதாரத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி வரும் அரசாங்கம், சான்றளிக்கப்பட்ட ஊடக வல்லுநர்களுக்கான சட்டம் மூலம் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முற்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஊடகங்களை ஒடுக்கும் அத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"