BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகலில் பெரும் சோகம்: நாள் சிசு கிணற்றில் விழுந்து பலி - பட்டதாரித் தாய் கைது!

குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரியான குழந்தையின் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு (Postpartum Depression/Psychosis) காரணமாக இந்த விபரீதம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த போது வீட்டிலேயே இருந்த குழந்தையின் தந்தை (தொழில் நுட்பப் பொறியியலாளர்), திடீரெனக் கிணற்றுப் பகுதியில் சத்தம் கேட்டதையடுத்து அங்கு ஓடிச் சென்றுள்ளார். அப்போது தனது மனைவியும் குழந்தையும் கிணற்றில் விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மனைவி கிணற்றிலிருந்த குழாய் ஒன்றின் உதவியுடன் மேலே ஏறி உயிர் தப்பிய போதிலும், 19 நாள் சிசு நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"