BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

கனடா டொராண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர் கைது

கனடா டொராண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர் கைது

Toronto நகரின் Etobicoke பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்பு அருகே நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்த Toronto Police Service அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, சம்பவத்தின் காரணம் மற்றும் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"