BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

சகோதரி உயிரிழந்து நாட்களில் சகோதரனும் மரணம் குடும்பம் துயரத்தில்

மொனராகல மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்தொன்று ஒரு குடும்பத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மே 3ஆம் தேதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதே விபத்தில் பலத்த காயமடைந்த அவரது சகோதரர் 17 வயதுடைய சாமிக தேஷான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், 8 நாட்களுக்கு பிறகு (மே 11ஆம் தேதி) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த இளைஞர் சமீபத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதிவிட்டு, அதன் பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விபத்து நடந்த நாளில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த 9ஆம் தர மாணவி சந்தலி என்பவரும் உயிரிழந்துள்ளார். அவர், உயிரிழந்த இளைஞரின் உறவினராக இருப்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"