BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பண்டாரகம ஆசிரியை மர்ம மரணம்: கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் களுத்துறை கடற்கரையில் சடலமாக மீட்பு!

பண்டாரகம ஆசிரியை மர்ம மரணம்: கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் களுத்துறை கடற்கரையில் சடலமாக மீட்பு!

பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிணக்கு காரணமாக இவர் வீட்டை விட்டு வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 29-ஆம் திகதி இடம்பெற்ற தோழி ஒருவரின் திருமண நிகழ்வில் கணவர் கலந்துகொள்ளாதது மற்றும் 30-ஆம் திகதி கணவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டது தொடர்பாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.


நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என ஆசிரியை பலமுறை வற்புறுத்தியும், கணவர் அதனைப் புறக்கணித்துச் சென்றதால் கடும் ஆத்திரமடைந்த ஆசிரியை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதன்போது அவரைத் தடுப்பதற்காக மகனும், தாயாரும் பின்தொடர்ந்த போதிலும், அவர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிச் சென்றுள்ளார். இது தொடர்பாக நள்ளிரவு 12.40 மணியளவில் மொரகஹேன பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்திருந்தார். இந்த நிலையில், மே 1-ஆம் திகதி களுத்துறை தெற்கு கடற்கரையில் இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. கணவர் மற்றும் தாயார் மூலம் மேற்கொள்ளப்பட்ட அடையாளப்படுத்தலில், இது காணாமல் போன ஆசிரியையே என்பது உறுதி செய்யப்பட்டது.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"