BREAKING
20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய 20 மில்லியன் ரூபாவுக்கு தொல்பொருள் விற்க முயற்சி: புல்மோட்டையில் ஐவர் கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய

பெண் வைத்தியர்களை குளியலறையில் ரகசியமாக படம் பிடித்த சம்பவம்: இலங்கை - கிரிக்கெட் வீரர்கள் கைது!

பெண் வைத்தியர்களை குளியலறையில் ரகசியமாக படம் பிடித்த சம்பவம்: இலங்கை - கிரிக்கெட் வீரர்கள் கைது!

Narahenpita பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் குளியலறையில் இருந்தபோது, அவர்களை ரகசியமாக கைபேசியில் காணொளி பதிவு செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் Sri Lanka Under-19 Cricket Team அணியுடன் தொடர்புடைய வீரர்கள் என Sri Lanka Police தெரிவித்துள்ளது.

கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த பெண் வைத்தியர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த இளைஞர்கள் பெண்களை மட்டும் அல்லாமல், ஆண்களையும் இவ்வாறு ரகசியமாக பதிவு செய்திருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட இந்த காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவம் நாட்டில் தனியுரிமை மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"