BREAKING
திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய பணத் தகராறு விபரீதம்: மகனைத் தாக்கிக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் தந்தை கைது திருவிழா மோதலை தடுக்க முயன்ற முதியவரின் வீடு சூறையாடல்; பழிவாங்கும் தாக்குதலா என்ற சந்தேகம் செக் குடியரசில் இலங்கை வீரரின் சாதனை: உலகத் தர போட்டியில் தங்கப் பதக்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி வலையில் சிக்கியவர்கள் எச்சரிக்கை; இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய தமிழர் கைது போர், இடம்பெயர்வு மற்றும் பொருளாதார சவால்களால் பல ஆண்டுகளாக வீட்டு வசதி பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் யாழ்ப்பாண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய வீட்டு வசதி திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. காணியற்ற குடும்பங்களுக்கும் நிரந்தர வீட்டு வசதிய பணத் தகராறு விபரீதம்: மகனைத் தாக்கிக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் தந்தை கைது

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பில் ஜீப்சைக்கிள் மோதல் விபத்து முதியவர் உயிரிழப்பு, சாரதி கைது

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரித்திச்சேனை சந்தியில் விசேட அதிரடிப்படையின் (STF) ஜீப் வண்டி சைக்கிளுடன் மோதியதில் 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லடி முகாமிலிருந்து தாண்டியடி முகாமுக்கு பயணித்த ஜீப், எதிரே வந்த சைக்கிளுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே கன்னங்குடா பகுதியைச் சேர்ந்த அப்புஹாமி கிருஷ்ணபாலன் என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். விபத்துக்குப் பின்னர் STF ஜீப் வண்டியை ஓட்டிய சாரதி நேற்று முன்தினம் (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுணதீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"